சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் எற்பாட்டில் 2025.10.01 ந் திகதி தி/கிண்/அல் புர்க்கான் வித்தியாலத்தில் நடாத்தப்பட்டது. இதில் பாடசாலை வரவில் 100 வீத வரவு காட்டிய மாணவர்கள், பாடசாலைக்கு நேர காலத்துடன் வருகை தருகின்ற மாணவர்கள் மற்றும் இப்பாடசாலையின் சிறந்த மாணவர் ஒருவர் தெரிவு செய்ப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி பராட்டவும் பட்டனர்





